| ஆடலாம் புலிப்பாணி மைந்தாகேளு வவனிதனில் உனைப்பகைத்த மிடியோர்தானும் தேடியே உந்தனைத்தான் மிகவேநாடி தேற்றமுடன் பாதந்தொழுதிட்டாக்கால் நீடியே முன்வைத்த கருமானத்தை நிகட்சியுடன் நிவர்த்தியது செடீநுதுமல்லோ கூடியே யுபசார வார்த்தைகூறி கொற்றவனே திருப்பிவிட்டால் தருமமாமே |