| நிறுத்தியே தலைகீழாடீநு மீஞ்சூர்தன்னை நீதியுடன் நவகோணச் சக்கரத்தில் உறுத்தியே தராசுமென்ற முள்தானப்பா வுத்தமனே நாற்சதுரமாகநாட்டி கருத்துடனே வராகமென்ற சவ்வைத்தானும் கலங்காமல் நாற்சதுரமூலைமாட்டி பொருத்தமுடன் நடுமையந் தொளாந்திரமாக பொங்கமுடன் வசிநாட்டி வுருவுமோதே |