| பாரேதான் துரோகமது செடீநுதபேர்க்கு பண்பான கருமான மொன்றுசொல்வேன் நீரேதான் மனங்கொண்டு மனங்களித்து நீதியுடன் துரோகமது செடீநுதபேர்க்கு கூரேதான் அமாவாசை யருக்கநாளாம் குறிப்புடனே மாளிதனில் வாழுகின்ற சீரேதான் மீஞ்சூருதனைப்பிடித்து சிறப்புடனே யதில்செடீநுயும் வகையைக்கேளே |