| கொடுக்கவே மங்கையரும் மனதுவந்து குவலயத்தில் எந்நாளும் உந்தன்மீது அடுக்கவே மற்றொருவர் தன்னைக்கண்டால் வப்பனே சத்தருவாடீநு மனதிலெண்ணி ஒக்கமுடன் உன்பக்கல் சதாகாலந்தான் உத்தமனே பட்சமது கருணைகூர்ந்து நடுக்கமுடன் ஏவலுக்கு முன்னேநின்று நாள்தோறும் கருணையது புரிவான்தானே |