| ஆமென்ற சிகாரத்தின் எடுத்தூடுவாகும் ஆண்மையாடீநு பூதமதுதேயுதானாகும் தேனென்ன செம்மைநிறச் சிவப்புமாகும் தேடீநுவுடபீசமது றவ்வுமாகும் ஓமென்ற வொளிகோடி பானுவாரும் ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார் கோமென்ற அவருடைய குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே |