| ஆட்டவே நாற்சாமமானபின்பு வப்பனே குளிகையது செடீநுவாயப்பா தேட்டமுடன் பயரளவாடீநுக் குளிகைசெடீநுது செம்மலுடன் நிழல்தனில் தானுலர்த்தி நீட்டமுடன் பஞ்சாட்சர வுருவுதானும் நீதியுடன் லட்சமது போட்டபின்பு வாட்டமுடன் பரணிதனில் அடைத்துக்கொண்டு வளம்பெறவே தானெடுத்து வளமைகேளே |