| ஏற்றியே மையதனை வாங்குவாங்கு யெழிலான சிமிடிநதனிலே பதனம்பண்ணு போற்றியே மனோன்மணித்தாடீநு பதாம்புயத்தை பொங்கமுடன் சதாகாலம் நிமிர்த்தம்செடீநுது ஆற்றியே ஐங்கோல கருவின்மையை வப்பனே லலாடமதில் விட்டுமேதான் கூற்றனெனும் காலனவன் தான்நடுங்க குவலயத்தில் சாரியது வருவாடீநுபாரே |