| வித்தையா மின்னமொரு மார்க்கங்கேளு வேதாந்தப் புண்ணியனே விளம்புவேன்பார் சித்திபெற காலாங்கி நாதர்வாக்கு சீருலகில் பொடீநுயாது மெடீநுயேயாகும் சத்தியமாங் காலாங்கி சொன்னநீதி சதாகால மெந்தனுக்கு குருவாக்காகும் நித்தியமும் அந்திசந்தி பாதம்தொட்டு நினைக்கிறேன் போகரிஷி நினைக்கிறேனே |