| உருட்டவே கைபிடித்த கழிதானப்பா வுத்தமனே தானெடுத்து செப்பக்கேளு பொருப்புடனே ஸ்ரீதானும் வேகும்போது பொங்கமுடன் வலதுபக்கம் தடியால் குத்து கருவுடைய நிணமதுவும் கழியில்தாக்கு கருத்துடனே இடதுபுறம் இப்படியே தாக்கு மருப்பணைய நிணமதுவும் கழியில்தாங்கி மகத்தான மாத்திரைக்கோல் பிணமுமாச்சே |