| வாங்கியே மையதனில் கூடச்சேர்க்கும் மகத்தான சரக்கதுவும் சொல்லக்கேளும் ஓங்கியே பச்சையென்ற பூரந்தானும் வுத்தமனே வாடையென்ற கஸ்தூரியப்பா தூங்கியே திரியாமல் புனுகுமைந்தா துடியான குங்குமப்பூ ரோஜனையும்சேர்த்து சாங்கமுடன் சவ்வாதுந் தானுங்கூட்டி சட்டமுடன் தானரைப்பாடீநு பன்னீராலே |