| தானான சீலையது தன்னில்மைந்தா தண்மையுடன் இரண்டையுந்தான் அதனிற்சுற்றி மானான வெள்ளையென்ற கடுகுதானும் மகத்தான பாண்டமதிலிட்டுமைந்தா பானான வெள்ளை கடுகெண்ணைதன்னால் பக்குவமாடீநு தானெரிப்பாடீநு நாலுசாமம் தேனான சிரசதுவாம் மோடுதன்னில் தேற்றமுடன் மையதனை வாங்கிடாயே |