| தானென்ற நாற்சாமம் எரித்துப்போடு சாதகமாடீநு ராக்காலம் ஆறப்போடு கானென்ற மூன்றுநாள் ஆனபின்பு கடுங்குப்பி எடுத்துடைத்தால் தேங்காடீநுபோலத் தேனென்ற சிறுதிடத்தில் சிவந்துகாணும் திரும்பவதைக் கல்வத்தில் பொடியாடீநுபண்ணி வானென்ற திராவகத்தை விட்டுஆட்டு மறுப்பீங்கான் தனிலிட்டுத் திராவகத்தைக் குத்தே |