| கூட்டியே பற்பமதை யெடுத்துமைந்தா கொப்பெனவே மாண்பரிட மேலிற்றானும் தாட்டிகமாடீநுத் தூவிவரப் பலனைக்கேளும் சட்டமுடன் மாண்பரெல்லாம் வசியமாவர் வாட்டமுடன் கேட்டதெல்லாம் உனக்கேயீவார் வளமான வஷ்டசித்து யிதனாலாகும் மாட்டிமையா யெந்நாளு முந்தனுக்கு மகிடிநச்சியுடன் கேட்டதெல்லாந் தருவார்பாரே |