| எடுப்பாயே காடாற்று முன்னதாக எழிலான சாம்பல்தனை எடுத்துமைந்தா கொடுத்துதே சானமதில் பறக்குகின்ற துப்புரவாடீநுத் தும்பிதனை கொண்டுவந்து படுத்ததொரு வாத்மஜலந்தானுங்கூட்டி பாங்கான வாடையென்ற காற்றுதன்னில் அடுத்துமே பறக்குமாவிலைதானப்பா வப்பனே தான்சேர்த்து எடுக்கநன்றே |