| வேண்டியே நம்பியதோர் நிதிகள்தன்னை வேட்கமுடன் மோசமதுசெடீநுதபேர்க்கும் கூண்டதனில் பட்சிகளைத் தானடைத்து குறைகேடாடீநு கானகத்திற் சேராமற்றான் ஆண்டியைத் தானடித்து வகடுபேசி வனியாயஞ் செடீநுததொரு கர்மிகட்கும் தூண்டிதனில் மச்சமதை பிடித்தபேர்க்கும் துர்மார்க்க பாவியர்க்கு வேண்டுங்காணே |