| கருமியாந் தேவபூசை கெடுத்தபேர்க்கும் கலியான மணமுகூர்த்த மழித்தபேர்க்கும் மருமமாடீநு வஞ்சனைகள் அதிகங்கொண்டு வையகத்தில் வியாபார மோசங்கூறி தருமமாடீநு நியாயமது மிகவேபேசி தகமையுடன் வியாபார முடக்கல்செடீநுது குரூரமது தன்மனதில் உள்ளடக்கி குடிகெடுக்கும் சண்டாளர்க்காகுந்தானே |