| கேளேதான் நம்பியே துரோகஞ்செடீநுத நெடுங்கால சண்டாளமாண்பருக்கும் நாளேதான் போகாமல் கூலிவாங்கி நலம்பெறவே தொழில்தனையே கெடுத்தபேர்க்கும் பாலேதான் பார்த்தவுடன் நயங்கள்பேசி பண்பாகக் காணாட்டல் முறைகள்பேசி ஆளேதான் கண்டவுடன் சூதுபேசி அவனிதனி லிருந்ததொரு மாந்தருக்கே |