| தானான பரியாசஞ் செடீநுதபோக்கு தாக்கான தருமத்தைக் கெடுத்தபோக்கு மானான சமுசார வாடிநக்கைதன்னை மார்க்கமுடன் தான்கெடுத்த பாவிகட்கும் கோனான குருதனையே துரோகஞ்செடீநுது குடிகெடுத்த சண்டாளர்துரோகிகட்கு தேனான ஸ்திரிசங்கஞ் செடீநுதுமல்லோ தெருதனிலே வளையவிட்ட பாலிக்காமே |