| தங்கமாம் குருபட்டால் சூதங்கட்டும் சாவென்ற பேர்போச்சு தேகத்துக்கு பங்கமாம் சரக்குகளில் போட்டுப்போட பதைத்தங்கே கட்டிப்போம் தூரவோடும் கெங்கையாம் சாறுவாரத் தழைகளெல்லாம் கெடியாகப் பிசைந்தழுத்தி பிழியத்தண்ணீர் கங்கையாம் உட்கொள்ளக் காயசித்தியாகி சதகோடியுகம்வரைக்கும் அழியாதெண்ணே |