| கேளேதான் கருவென்ற மைதானப்பா கெணிதமுடன் வுள்ளங்கை தன்னிற்றோடீநுத்து சூளேதான் அஞ்சனமாங் கல்லைத்தானும் சுத்தமுடன் வுள்ளங்கைத் தன்னில்வைத்து பாளேதான் போகாமல் அஞ்சனத்தை பஞ்சமுடன் தான்பார்க்க நிதிகள் தோன்றும் ஆளேதான் திரவியத்தை எடுக்கலாகும் அப்பனே நீலாஞ்சன மகிமைபாரே |