| வாதியாஞ் செந்தூரந் தன்னைத்தாக்க வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு சோதியாம் ரசிதமென்ற வெள்ளிதன்னில் துப்புரவாடீநுப் பத்துக்கு வொன்றேயீய நீதியாடீநு மாற்றதுவும் எட்டேயாகும் நிலையான நாதாக்கள் செடீநுயும்வேதை ஆதியாம் தேவரிஷி முனிவர்தாமும் அன்புடனே செடீநுத செந்தூரந்தானே |