| ஆச்சப்பா பூநீறுறங்கினாலே வப்பனே பச்சையென்ற மணியுமாச்சு மூச்சடங்கி யிருந்ததொரு கருவைத்தானும் முக்கியமாடீநு உடைத்துப்பார் யென்னசொல்வேன் பாச்சலுடன் பச்சையென்ற மணிதானங்கே பாங்குடனே சதகோடி யென்னலாகும் மாச்சலுடன் சீனபதி பெண்களுக்கு மார்க்கமுடன் ஓதிவைத்தேன் உண்மைபாரே |