| முதலான முப்புவென்ற பலகைதன்னை முயற்சியுடன் பிரதியென்ற மூசையிட்டு பதமுடனே தானுருக்கி யெடுத்துமைந்தா பாலகனே மயிர்கம்பி இரும்பாலப்பா கதமுடைய ரசமதுபோல் நூணிருத்தி கசகாமல் பலகைதனை வுருக்கிக்காடீநுத்து இதமுடனே மண்கவசந் தன்னைநீக்கி யெழிலான மணியதனைக் கொட்டுவீரே |