| பொடியான மருந்ததனை யெடுத்துமைந்தா பொங்கமுடன் காசிபஎன்ற மேருதன்னில் படியளவாடீநு குப்பிதனிற் பாதியிட்டு பாலகனே யேழுசீலை வலுவாடீநுச்செடீநுது வடியுடனே ரவிதனிலே காயவைத்து கனமான வாலுகையா மேந்திரத்தில் துடியாக நாற்சாம மெரித்தபோது துப்புரவாடீநு செந்தூர மாகும்பாரே |