| தானான யின்னமொரு பாகங்கேளு தண்மையுள்ள செந்தூரம் திரிவங்கந்தான் கோனான கரிவங்கம் வெள்வங்கந்தான் கொற்றவனே நாகமது சரியாடீநுக்கூட்டி மானான ஜெயநீராம் என்னசொல்வேன் மகத்தான ஆறுவகை ஜெயநீர்தன்னில் பானான மூன்றுவகை திரிவங்கந்தான் பட்சமுடன் குகைதனிலே வுருக்கித்தீரே |