| பாரேதான் செம்பதுவும் என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செடீநுயும்வேதை சீரேதான் செம்பதுவும் எடுத்துமைந்தா செயம்பெற்றே யோடதனில் ஊதிப்போடு நேரேதான் செம்பதுவும் ஊறலேகி நெடிதான கலசகுண்டலத்துக்காதி ஆரோதான் செடீநுவார்கள் இந்தபாகம் வவ்பனே விதியாளிக் கமையும்பாரே |