| மின்னவே செம்பதுவும் என்னசொல்வேன் மேதினியில் நாதாக்கள் ஆடும்கூத்து பன்னவே செம்புதனை யெடுத்து மைந்தா பட்சமுடன் நதிதனிலே நாலுக்கொன்று துன்னவே தானுருக்கி யெடுத்துப்பாரு துப்புரவாடீநு மதியதுவும் செம்புமாச்சு கன்னபுரி வேந்தனிடஞ் சென்றுமல்லோ கருவான வித்தைதனை காட்டிடாயே |