| கூட்டியே காரமது வொன்றுசேர்த்து கொற்றவனே நிம்பழத்தின் சாற்றாலாட்டி மாட்டியே நாற்சாம மரைத்தபோது மன்னவனே மெழுகது போலாகும்பாரு தாட்டிகமாடீநு மாத்திரைகள் செடீநுதுமேதான் சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து நீட்டமுடன் செடீநுயும்வகை வரிசைகேளு நீதியுடன் கைபாகங் கண்டிடாயே |