| சொல்லான சொல்லிதுதான் சிவவேடந்தான் துப்புரவா யிருப்போர்க்கு ஈயநன்று புல்லான மாண்பர்களில் தர்மிகளுமுண்டு புகழான தருமிகட்கு ஈயநன்று கல்லான கருமிகளுக்கு கொடுக்கலாகா கபடன்றி மெடீநுசொல்லுவோர் குடுக்கநன்று வல்லதொரு சித்துமுனி வேதையப்பா வளமையுடன் செடீநுபவர்க்கு சித்தியாமே |