| வலுவான சீலையது ரவியில்வைத்து வளமுடனே காடீநுந்தபின்பு யெடுத்துமுன்போல் மலுவான புடமதுவும் போட்டுமைந்தா மார்க்கமுடன் தீயாறியெடுத்துப்பார்க்க சுலுவான செந்தூர மென்னசொல்வேன் சுந்தரனே சத்திசிவம் அதிலேகாண்பாடீநு வலுவான செந்தூர மிதற்கீடுண்டோ வையகத்தில் சித்தர்முனி சொல்லாரன்றே |