| சேர்க்கவே வெண்காரஞ் சீனந்தானும் சிறப்பான நாகமுடன் சூதங்கூட்டி ஏற்கவே மதியுப்பு தானுஞ்சேர்த்து யெழிலான கெந்தகமுஞ் சாரங்கூட்டி தீர்க்கமுடன் லிங்கமது வொன்றாடீநுச் சேர்த்து சிறப்புடனே சரியிடையாடீநு நிறுத்துக்கொண்டு ஆர்க்கவே மூவகையின் ஜெயநீராலே வப்பனே நாற்சாமம் அரைத்திடாயே |