| பாரேதான் இன்னமொரு மார்க்கம்பாரு பாருலகில் மாணாக்கர் பிழைக்கவென்று சீரேதான் சிடிகையென்ற வேதைசொல்வேன் சிறப்பான நாதாக்கள் சொன்னதில்லை நேரேதான் பலபலவாஞ் சாத்திரத்தில் நேர்மையுடன் பாடிவைத்த சித்தரெல்லாம் தீரேதான் நுணுக்கமென்ற வேதைதானும் திறமுடனே பாடிவைத்த வுண்மைபாரே |