| ஜொலிக்குமே பரிதியது மயங்கிப்போகும் தோறாமல் அருந்ததியும் கண்ணிற்றோன்றும் வலித்ததொரு நேத்திரமும் நீரேகுன்றி வளமையுடன் கண்ணொளிவு பிரகாசந்தான் ஒலிக்குமே வையகங்கள் கண்ணிற்றோற்றும் ஓகோகோ காலாங்கி காயகற்பம் பலிக்குமே பாருலகில் யார்தான்செடீநுவார் பாலகரே புண்ணியர்க்கு வாடீநுக்கும்பாரே |