| பாரேதா னின்னமொரு பாகங்கேளு பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாயப்பா நேரேதான் காலாங்கி நாதர்பாதம் நெறிமுறைமைத் தான்வணங்கி நீதியாக சேரேதான் சிங்கியது கொண்டமாண்பர் சிறப்புடனே நோயகலுங்காயமப்பா தீரேதான் தேகமது வீறுபோக தீர்க்கமுடன் காயாதி கற்பஞ்சொல்வேன் கூரேதான் கற்பமதை செடீநுதுமல்லோ கொற்றவனே நீகொடுக்க தருமமாமே |