| காணாரே சூதகங்கள் நேர்ந்தபோதும் கடிதான வேலைமுகஞ் செடீநுயும்போதும் நீணவே மண்பாண்டம் தனையெடுத்து நீதியுடன் ஜலக் கரைக்குப்போகும்போது வேணபடி யன்னமது சமைக்கும்போதும் வேண்டியே விருந்தமுர்தங் கொள்ளும்போதும் ஆணவங்கள் தானொடுங்கித் தீட்டேகண்டால் அவனிதனில் விட்டெறிந்து போனார்தாமே |