| காணவே நாளெல்லாம் முறைப்பாடாக காசினியில் சாஸ்திரங்கள் பார்த்ததானால் தோணவே எந்தநாள் நல்லநாளென்று துப்புரவாடீநு தன்மனதில் எண்ணலாகும் வேணவே நாளெட்டும் நல்லநாளாடீநு விருப்பமுடன் உம்பரனார் செடீநுதிருக்க நஈணவே மதியீன மாண்பரெல்லாம் நிலைகெட்டு மதிகெட்டு நின்றிட்டாரே |