| பாரப்பா நலமான நாளில்மாண்டோர் பாருலகில் கிரகத்தைவிட்டுமல்லோ நேரப்பா சமுதாயங் கைலாயத்தில் நேர்மையுடன் அடைக்கலமாடீநு சென்றதென்றும் சீரப்பா வாத்துமமுங் கைலாயத்தில் சிறப்புடனே சென்றதென்பார் மாண்பரெல்லாம் ஆரப்பா கண்டவர்கள் வையகத்தில் ஆருமில்லை வுண்மையிது பாருபாரே |