| சைவவென்பார் பேதாபதங்களில்லை சாதுரிய பதார்த்தவகை புசித்திட்டாலும் கைதவங்கள் பிசகாத சுழிகள்போலும் கைலாயநாதரைப்போல் தவமும்செடீநுவார் மைவனங்கள் மெத்தவுண்டு சீனத்தார்க்கு மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரமென்பார் வெடீநுதவம் பூண்டாலும் சீனத்தார்கள் விருப்பமுடன் சைவமது யில்லைதானே |