| நூலான நூலுக்குள் அதிதங்காணும் நுட்பமென்ற பொருளெல்லாம் இதிலேதோயும் காலான காலாங்கி சொன்னவாக்கு காசினியில் பொடீநுயாது மெடீநுயேயாகும் மாலான மாண்பரெல்லாம் சிற்றின்பத்தில் மதிகெட்டு தேவதா மங்கையோடு கோலான லீலையது மிகவுமாடி குவலயத்தில் யெல்லில்தனை விரும்பினாரே |