| வேரான சடையனது மூலிதானும் வேகமுடன் பொன்னினூமத்தை வேரும் தூரான மையூரின் சிகையுங்கூட்டி துப்புறவாடீநுத் தான்சுருக்கிப் பொடியதாக்கி சேரான பொடிதனிலே வைங்கோலத்தை செப்பமுடன் தானுரைத்து சொல்லக்கேளு கூரான புழுகு ரோசனையுஞ்சேர்த்து குறிப்புடனே மைசேர்த்து வரைத்திடாயே |