| உறுதியாம் பனிரெண்டு வாண்டுதானும் வுத்தமனே தரிசனங்கள் காண்பாயானால் நிறுதியாடீநு வுன்ரூபங் கண்டரூபம் நிட்களங்கமாகவல்லோ பின்தொடர்ந்து சுருதியுடன் கருவிகரணாதியோடு சுத்தமுடன் வுடலாவி கொண்டுமல்லோ பரிதிவிட்டு யுந்தனிழல் கூடேநிற்கும் பாலகனே சாயாவின் வண்மைபாரே |