| அறியவே நுட்பமது என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல் முனைதான தன்சிரசைத்தானும்பார்த்து குறிப்புடனே வாகாயந்தன்னைநோக்கி கொற்றவனே பார்க்குமந்த சமயந்தன்னில் நெறியுடனே யுமைப்போல ரூபங்காணும் நேர்மையுடன் ரூபமதில் வினயங்கேளே |