| பாரப்பா பரசறுந்தியது செடீநுயும்போது பட்சமுடன் பிரமையது போவதற்கு நேரப்பா நோயாளி தன்னிலப்பா நேர்மையுடன் கிரகமது போவதற்கு சீரப்பா சடையதுவால் பொம்மையொன்று சிறப்புடனே தானமைத்து வுபாயங்கேளு ஆரப்பா தானறிவார் வுபாயமார்க்கம் அப்பனே சொல்லுகிbறென் அன்பாடீநுத்தானே |