| பூதமாம் பேயாட்ட முப்பத்திரண்டு பூதலத்தில் மிக்ககூறும் அதிதவித்தை நீதமுடன் சற்பனையோடொபசாரம் நீதியுடன் நடப்பதுவும் சிலதுபூதம் தீதமுடன் தலைவிரித்தல் ஆட்டங்கொண்டு திகழான வார்த்தைகளும் மிகவேயாகும் கோதகமாடீநு மலையிலேறிப்போவேனென்று தோற்றமுடன் சிலபூதம் கூறுங்காணே |