| வழியான தேவதையைத் தானழைத்து வளமையுடன் ஜெபதபங்கள் மிகவேவோதி பழியான முப்புலியுந்தான்கொடுத்து பான்மையுடன் ஓமமதுசெடீநுயும்போது சுழிமாரி மயக்கமது வதிகங்கொண்டு சுடரொளியாந் தீபமது பார்க்கும்போது குழிபோன்ற கண்ணிரண்டும் இருளுந்தோன்றி குப்புரவாடீநு லாடகவிபேசுவாரே |