| பாரேதான் சபையோர்கள் பார்த்திருக்க பண்பாகக் கேணிதனிலிறங்கிமுன்னே நேரேதான் எரிகாலன் பாலையப்பா நேர்மையுடன் கரந்தனிலே குழப்பிக்கொண்டு சீரேதான் மறவிடமாடீநு நின்றுகொண்டு சிறப்புடனே வெண்ணீர்போல் குழைத்துப்போடு சீரான பாலதுவும் மாண்பருக்கு நிறமான வெந்நீர்போல் தோற்றுநன்றே |