| சொல்லவே கற்பூரம் விளக்கில்லாமல் துப்புறவாடீநு ஜோதியுடன் எறியும்பாரு வெல்லவே தீபமது தூரநிற்க வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே மெல்லவே எறிந்த வண்ணந்தன்னைப்பார்த்து மேதினியில் மாந்தரெல்லாம் மெடீநுநடுங்கி கொல்லவே வந்ததொரு பூதந்தானும் கொப்பெனவே கற்பூர மெறியலாச்சே |