| மயங்குவார் குடத்துக்குள் பூசனிக்காடீநு மார்க்கமுடன் சென்றதொரு புதுமைகண்டு தியங்கியே ஜெகஜாலயேந்திரஜாலம் தீர்க்கமுடன் மாந்திரீகம் இதற்கீடுண்டோ நயம்படவே தாமுரைத்து மாண்பரெல்லாம் நாதாந்த சித்துவென்று நடுங்குவார்கள் ஜெயம்பெறவே வித்தையிது யதிதவித்தை செடீநுகிறதோர் வண்மைகண்டு பிரமிப்பாரே |