| தீத்துமே காடியென்ற காரந்தன்னால் தீரமுடன் கீறலது வூனும்போது வேத்துமே சவ்வதுவும் வெந்துமேதான் வேதாந்தத் தாயினது வுடுக்கைதானும் ஆத்துமே வெந்துனைந்து இருக்கும்பாரு வப்பனே படுக்கைத்து மச்சந்தானும் கீத்தலுடன் கைதட்டியடிக்கும்போது கீர்த்தியுடன் வுடுக்கையது வுடையும்பாரே |