| ஆச்சென்று சொல்லுகையில் பாலன்தானும் வன்பான தோழரெல்லா மொன்றாடீநுகூடி பேச்சொன்றும் பேசாமல் பின்னோடாமல் பிரியமுடன் மனதுவந்து தேவியார்க்கு கூச்சலுடன் குறைநீங்கி எங்களுக்கு கொம்பனையே செடீநுதகுற்றம் கூறுமம்மா பாடீநுச்சலுடன் மலையேறிப் பதியைத்தேடி பாங்குடனே போகவென்று வரங்கேட்டாரே |